450
சென்னையில் பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த தனியார் வங்கி ஊழியர் பாலமுருகன் என்பவரிடம் ஃபேஸ்புக் வழியே பிட்காயின் முதலீடு குறித்து ஆசை வார்த்தைகள் கூறி 55 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக டோம...

2395
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் இருட்டுக்குள் மறைந்திருந்து வங்கி ஊழியரின் கார் மீது கல்லை போட்டு மறித்து , கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் காரின் டேஸ் காமிராவில் பதிவான காட்சிகளி...

1289
இங்கிலாந்தில் சிட்டி வங்கி ஊழியர் ஒருவர், வெளிநாட்டு பயணத்தின் போது சாண்ட்விச் சாப்பிட்டதற்கு பொய் கணக்கு தாக்கல் செய்ததாகக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். ஷாபாக்ஸ் ஃபெகேதே என்ற அந்நபர் அலுவல் ப...

2407
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில், நண்பருக்காக பரிந்து பேசிய தனியார் வங்கி ஊழியர் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பட்டி பிடாரியம்மன் கோயில...

3301
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை வீடு கட்டியுள்ளார். ஆக்ராவில் வசிக்கும் சந்திரசேகர் சர்மா கட்டியுள்ள பசுமை வீடு, 400 வகையான ஆயிரம் தாவ...

6156
சென்னையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காமல் இருந்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின...

7937
வாடிக்கையாளர்களின் வருகை குறைந்திருப்பதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டு...



BIG STORY